Tuesday, May 7, 2013

சிலிங்கோவில் முதலிட்ட முஸ்லிம்கள் றிஸ்வி முப்திக்கு திறந்த மடல்- முஸ்லிம் முதலீட்டாலர்களின் 89 கோடி ரூபா


Lankamuslim.org
One World One Ummah

சிலிங்கோவில் முதலிட்ட முஸ்லிம்கள் றிஸ்வி முப்திக்கு திறந்த மடல்- முஸ்லிம் முதலீட்டாலர்களின் 89 கோடி ரூபா


குர் ஆன் கூறியுள்ள “றிபா“ (USURY) என்ற  பதம் அல்லாஹ்வால் வரைவிலக் கணம் கொடுக்கப்பட்டது. இதில் பிழையான கருத்துக்களோ, விளக்கங்களோ, சேர்த்தல், மாற்றல், திரிபுபடுத்தல் எதுவும் தேவையில்லை.  

3:130 - ”இறைநம்பிக்கையாளர்களே! இரட்டிப்பாக்கப்பட்ட பன்மடங்காகிவிடும் றிபா வை நீங்கள் உண்ணாதீர்கள்.  நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்” 

3:130 -  O ye who believe! Devour not Usury, doubled and multiplied; but fear Allah; that ye may prosper. 

2:275 - றிபா வைத் தின்பவர்கள், ஷைத்தாளுடைய  தூண்டுதலால் பைத்தியம் பிடித்தவன் எழுந்திருப்பவன் போல் அன்றி எழமாட்டார்கள். இது ஏனெனில், நிச்சயமாக, அவர்கள் “வியாபாரமெல்லாம் றிபாவைப் போன்றதுதானே“ எனக் கூறியதால் ஆகும். அல்லாஹ் வியாபாரத்தை ஹலால் ஆக்கி, றிபாவை ஹராமாக்கி வைத்துள்ளான். ....

2:275 - Those who devour Usury will not stand except as stands one whom the Satan by his touch hath driven to madness, That is because they say; "Trade is like Ususry", but Allah hath permitted trade and forbidden Ususry. ....

2:276 - அல்லாஹ் றிபா வை அழித்து, தர்மங்களை வளர்க்கிறான்.  மேலும், அல்லாஹ் பாவம் செய்பவனான நிராகரிப்பவர் ஒவ்வொருவரையும் நேசிக்க மாட்டான்.

2:276 - Allah will deprive Usury of all blessing. But will give increase for deeds of Charuty; for He loveth not any ungrateful sinner.

3:138 - இது மனிதர்களுக்கு உண்மையை விளக்குவதாகவும், நேர்வழியைக் காட்டக்கூடியதாகவும், பயபக்தியுடையோருக்கு ஓர் அறிவுரையாகவும் இருக்கிறது. 

தடுக்கப்பட்ட றிபாவை இனங்கண்டு,அறிந்து, நடைமுறைப்படுத்திக் கொள்வ தற்கு இவ்வசனங்களைவிட வேறு அவசியமில்லை.  


No comments: