Monday, July 22, 2013

இரு சதாப்தங்களின் பின் யாழ் பல்கலைக் கழகத்தில் இfப்தார்

Commented by nizamhm1944 on :
http://tinyurl.com/lkq33v8

Lankamuslim.org
One World One Ummah

இரு சதாப்தங்களின் பின் யாழ் பல்கலைக் கழகத்தில் இfப்தார்


நோன்பு நோற்காமலே நோன்பு திறப்பு!  இஸ்லாம் அல்லாதவரும் திறக்கும் நோன்பு திறப்பு !! பசித்திருக்காமலே புசித்து மகிழும் நோன்பு திறப்பு !!! .சமூக இணக்கத்தை உருவாக்குவதாகக் கூறி பலிக்கடாவாக்கப்படும் இப்தார்.  

அரசியல்வாதிகள் , புகழ் விரும்பிகள், சுயநலமிகள், மார்க்க வியாபாரிகள் என்ற நிலையில் இருந்து, சர்வகலாசாலை என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது, இப்தாரின் கேலித்தனமும், போலித்தன்மையும்! அல்ஹம்துலில்லாஹ்.  

”உனக்காக நோன்பு நோற்கவில்லை, உன்னை விசுவாசிக்கவில்லை, உனக்காக நோன்பு நோற்கவுமில்லை. உன் ‌பொறுப்பில் என் காரியங்களை விடவுமில்லை. இந்த அமைப்பு தந்த விருந்தைக் கொண்டு வயிற்றை நிரப்பிக் கொண்டேன். நான் உண்ட உணவைச் சீரணிக்க உதவி செய்வாயாக என்று கூறியா?  நோன்பு திறப்பர், மன்னிக்கவும், மாற்று மதத்தவர்! 

இவ்வாறான மதவிரோத, மதத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும், கொச்சபை்படுத்தும் நடவடிக்கைகள் ஏற்கனவே நடைபெற்றிருந்ததற்கான இறை தண்டனையும், இருதசாப்தங்களுக்கு மேல் வடக்கை விட்டே விரட்டப்பட்ட துன்பியல் நிகழ்வுக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என எண்ண வைக்கிறது. 

No comments: