Tuesday, July 30, 2013

‘கஞ்சிக் கோப்பைக்கும்’, ‘புரியாணி பொதிக்கும்’ சமூகத்தை காட்டிக்கொடுக்கக் கூடாது

Commented by nizamhm1944 on:   http://tinyurl.com/naw8qod

Lankamuslim.org
One World One Ummah

‘கஞ்சிக் கோப்பைக்கும்’, ‘புரியாணி பொதிக்கும்’ சமூகத்தை காட்டிக்கொடுக்கக் கூடாது


முஸ்லிம் அரசியல் வியாபாரிகளுக்கு சமூக உணர்வா? வேண்டவே வேண்டாம். சமூகத்தை ஈடுவைக்காமல் இருந்தால் போதும் என்றே முஸ்லிம்கள் கூறுகின்றனர். வெட்கம்.  


சமூக உணர்வு தேவையில்லை, இஸ்லாமிய உணர்வாவது இருந்தால் போதுமே!!!  அரசியல், சமூகம் என்றது போய், தற்போது மார்க்க வியாபாரம்!!! நாளை மஃஷரில் என்ன பதிலைக் கூறப் போகின்றார்களோ!!! 

No comments: