Sunday, July 28, 2013

தங்கையை திருமணம் செய்வதேன்






 ” யார் உங்கள் சொத்துக்களுக்குப் பங்காளியாகின்றாரோ அவர்தான் உங்கள் சகோதரர்.  இது பிஜே அவர்கள், ஒரு தாய்க்கும் அல்லது ஒரு தந்தைக்கும் அல்லது ஒரு தாய்க்கும் ஒரு தந்தைக்கும் பிறக்கும் குழந்தைகள் மட்டுமே சொந்த சகோதரர்கள்  என்பதற்காக கொடுக்கப்பட்ட முதன்மையான ஒரு விளக்கம்..

மேற்கண்ட  சொந்த சகோதரர்களைத் தீர்மானிப்பதற்கு, சொத்துக்குப் பங்காளர்கள் என்ற கருத்தை அடிப்படை ஆதாரமாகக் கொள்ளுதல், குர்ஆனின் பல வசனங்களுக்கு முரண்பாட்டை ஏற்படுத்தி விடுகின்றது.  காரணம், யாசிப்போருக்கும் யாசிக்காதோருக்கும், ஏழைகளுக்கும் உங்கள் சொத்தில் பங்குண்டு என்ற அல் குர்ஆனின் வசனமே!

ஆக, சொந்த சகோதரர்கள் என்பதைத் தீர்மானிப்பதற்கு சொத்தில் பங்காளராகவிருப்பது என்ற விளக்கம் முற்றுமுழுதாகப் பிழையான விளக்கமே!


No comments: