Sunday, July 28, 2013

அவனது உதவியின்றி வேறொன்றும் பயனளிக்கப் போவதில்லை: ACJU

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/qj9zhlq

Lankamuslim.org

அவனது உதவியின்றி வேறொன்றும் பயனளிக்கப் போவதில்லை: ACJU


முயற்சிக்கு ஏற்பவே பலனும் தரப்படும் என்பதும், ஒரு சமூகம் தன்னை மாற்றாதவரை அல்லாஹ் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதும் இறை வாக்கே! கையால் எடுத்துக் குடிக்காத வரை நீர் தானாக வாயினுள் நுழைந்து விடுவதில்லை என்பது அருள்வாக்கே!

வெறுமனே சித்தாந்தமாகவல்லாது, நடத்திக் காட்டப்பட்ட ஓரே மார்க்கம் இஸ்லாம் என்பது செயற்படுத்தலை அடிநாதமாகக் கொண்டது என்பதை வெளிப்படுத்துகின்றது. வாளாவிருத்தலை அல்ல! 

செயற்படுத்தலின் உண்மை நிலைக்கேற்ப இறையுதவி கிடைக்கப் பெறுமே தவிர, எல்லாவற்றுக்கும் முஸ்லிம்கள் என்ற ரீதியில் அவனது உதவி கிடைக்கப் போவதில்லை. அதனாலேயே பயபக்தியாளர் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து உதவி தேடுவர் என்று, உதவி தேடுபவரின் தகுதியையும் வெளிப்படுத்தி உள்ளான். 


No comments: