Monday, March 4, 2013

Paristamil Tamil News - உலகத்தை உலுக்கியிருக்கும் பாலகன்

Paristamil Tamil News - உலகத்தை உலுக்கியிருக்கும் பாலகன்


காட்டுமிராண்டிப் புலிகளால், காரணமின்றி சுட்டுத்தள்ளப்பட்ட பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  நூற்றுக்கும் அதிகமானோரில் கணிசமான அளவு சிறுவர்களும் இருந்தார்கள்.  அது இத்துனை காலமும் ஒருவர் கண்ணிலும் கருத்திலும் படாதிருந்து வருவதும்,  உறுத்தாது இருந்து வருவதும், முஸ்லிம் குழந்தைகள் என்பதாலா? அந்தக் குழந்தைகளின் உயிருக்கு மட்டும் உங்கள் அகராதியில்  மதிப்பே கிடையாதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

பாலச்சந்திரன் பற்றி பல்வேறு வியூகங்களை உருவாக்குவோர், கிழக்கின் காத்தான்குடிப் பள்ளிவாசலில் பிரபாகரனால் உண்மையாகக் கொன்றொழிக்கப்பட்ட சிறுவர்களின் படுகொலை பற்றி சிந்திக்காததேனோ!

No comments: