Wednesday, March 20, 2013

பிக்கு மீதான தாக்குதல்: ‘தஹ்யத் ஜமாத்’ மீது குற்றம் சாட்டும் BBS


Commented by nizamhm1944 on:
Lankamuslim.org

பிக்கு மீதான தாக்குதல்: ‘தஹ்யத் ஜமாத்’ மீது குற்றம் சாட்டும் BBS

குர்ஆனிய கருத்துக்கு மாறாக முழு உலகும் எனக்குக் கூறினாலும், அதனை நான் ஏற்கப் போவதில்லை. குர்ஆனே முஸ்லிம்களின் வழிகாட்டி.

“காட்டிக்கொடுத்தேன்”  எனக் கூறியதன் மூலம், ஹலால் சான்றிதழ் முறை பிழையானது என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள்.

வெளிப்படையாக ஹலால் சான்றிதழ் சம்பந்தமாக நான் எழுதுவதற்கு முன்னரே, தனிப்பட்ட முறையில் குர்ஆனிய ஆதாரங்களுடன் அஇஜஉ வுக்கு விரிவான கடிதம் ஒன்றை ஏறத்தாழ ஆறு மாதங்களுக்கு முன்னரே எழுதியிருந்தேன்.

நான் கூறியவை பிழையாக இருந்திருந்தால் அதனை எனக்குத் தெரிவித்திருக்கலாம்.  பிழையாயின் நான் என்னைத் திருத்தியிருப்பேன்.

தற்போதைய, அஇஜஉ சபைத் தலைவரின் கூற்றுக்கள் நான் கூறியவையில் உள்ள உண்மைகளை ஏதோ வகையில் வெளிப்படுத்துகின்றன.

அஇஜஉ வின் தலைவரின் இறுதி நேரக் கருத்துக்களின்படி,
 1. ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை தங்களால் உருவாக்கப்பட்டதல்ல. வியாபாரிகளின் வேண்டுகோளை  நிறைவேற்றுவதற்காக தம்மால் ஆரம்பிக்கப்பட்டது.
2. ஹலால் முத்திரை இல்லாமல் முஸ்லிம்கள் தமது உணவைத் தேர்வதில் கஷ்டம் இல்லை, அவர்கள் பொதிகளில் காணப்படும் List of Ingredients ஐப் பார்த்து, தமது உணவைத் தேர்ந்து கொள்வர்.

ஹலால் முத்திரை பொறிககும் பண்பே இன்று பன்றி இறைச்சி ஹலால் முத்திரையுடன் விற்கப்படும் அவலத்தை உருவாக்கியுள்ளது என்பதை மறவாதீரக்ள்.

No comments: