Thursday, March 21, 2013

நபிகள் நாயகம் அறபாவில் நிகழ்த்திய உரையை நான் மதிக்கின்றேன்: நீதியரசர் மொஹான் பீரிஸ்

Commented by nizamhm1944 0n:
Lankamuslim.org

நபிகள் நாயகம் அறபாவில் நிகழ்த்திய உரையை நான் மதிக்கின்றேன்: நீதியரசர் மொஹான் பீரிஸ்

உண்மையில் மதிப்புக்குரிய பிரதம நீதியரசர் இந்நாட்டின் உண்மை நிலையை நன்கு உணர்ந்தவர் என்பதை அவரது பயன்தரு அறிவுறுத்தல்களும்,  அறிவுரைகளும் வெளிப்படுத்துகின்றன.

அவை  செயற்படுத்தப்படுகினறனவா என்பதையும் பிரதம நீதியரசர் தம் கடமைகளுக்கு மேலாகச் செய்வார் எனபதிலும்  அனைவருக்கும் பூரண நம்பிக்கையுண்டு.

அவரது நியாயமான ஆசைகளை நிறைவேற்றுவது சம்பந்தப்பட்டவர்கள் அனைவரதும் கடமையும் கூட. அமைதி வாழ்வுக்கு நீதித்துறையின் பணி ‌மிக மேலானதும் மிக வேண்டப்படுவதும்.

No comments: