Thursday, February 28, 2013

முஸ்லிம்கள் பொறுமை காத்து வருகின்றனர்: விமல்

Commented by nizamhm1944 on

Lankamuslim.org

முஸ்லிம்கள் பொறுமை காத்து வருகின்றனர்:
 விமல்


முஸ்லிம்களின் வணக்க ஸ்தலங்களுக்கு எதிராக இந்நாட்டில் அராஜகம் தலைவிரித்தாடுகின்றது என்பதை வீரவன்ச அவர்கள் ஏற்றுக்‌ கொண்டிருந் தால், அவை எவருடைய சூழ்ச்சியாக இருந்திடினும், நடந்தது உண்மைதான் என்றதால், பாராளுமன்றில் இந்நாட்டில் முஸ்லிம்களின் வணக்க ஸ்தலங்கள் தாக்கப்படவில்லை என நிமால் சிறிபால கூறியபோது வாளா விருந்ததேனோ?

அடுத்து, அப்படி ஏதும் நடக்கவில்லை என்ற சிறிபாலவின் கருத்து உண்மை யானால், இனமுறுகலுக்கு யாரோ வித்திடுகிறார்கள் என்பது முரண்பட வில்லையா?

இவற்றில் எது சரி? விளக்குவாரா வீரவன்ச!

No comments: