Tuesday, February 26, 2013

Paristamil Tamil News - ஆதிக்குடிகள் ஈழத் தமிழர் கூறி மறுத்த சிங்களம்

Paristamil Tamil News - ஆதிக்குடிகள் ஈழத் தமிழர் கூறி மறுத்த சிங்களம்


// விஜயன் இறங்கிய இடம் அழகிய இயற்கைக் காட்சிகள் கொண்டது. அங்கு ஒரு மரத்தடியில் குவேனி என்ற பெண் அமர்ந்திருக்கிறாள். இவள் ராட்சச குலத்தைச் சேர்ந்தவள்.//

// இதனால் வேதனை அடைந்த குவேனி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு "லங்காபுரா'' என்ற இடத்துக்கு போய்விடுகிறாள். இவர்களுடைய வம்சாவளியினர், இலங்கையின் பழங்குடியினராக உள்ள வேட்டுவர்கள்.//

மேற்கண்ட இரு பந்திகளும் முரண்படுமாறைக் கவனிக்கவும்.

உண்மையில், குவேனி இயக்க குலத்தைச் ‌சேர்ந்தவள். அக்காலை இந்நாட்டில் வாழ்ந்தோர் இயக்கர், நாகர், வேடர் என்ற மூவினத்தவர்களே என வரலாறு கூறுகிறது.  தற்போது அவ்வினங்களில் வேடர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இவர்களே இந்நாட்டின் ஆதிக்குடிகள். மற்றைய அனைவரும் வந்தேறு குடிகளே என்பது இதன் மூலம் பெறப்படும்.

No comments: