Sunday, February 17, 2013

Paristamil Tamil News - ஆசிய மக்களுக்கு அன்றாடப் பாதுகாப்பு அளிப்போம்! மனுவல் வால்ஸ்!

Paristamil Tamil News - ஆசிய மக்களுக்கு அன்றாடப் பாதுகாப்பு அளிப்போம்! மனுவல் வால்ஸ்!


எப்போது ஒரு நாடு இன்னொரு நாட்டவரை தம் நாட்டுக்கு வருவதற்கு அனுமதியளிக்கின்றதோ, அன்றேல் வாழும் உரிமையை வழங்குகின்றதோ, அப்போதிருந்தே அந்நாடு, அங்கு வருகை தந்துள்ள  பிரஜைகளின் பாதுகாப்பு, மற்றும் நலன்களின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.  இது அவர்களது தார்மீகக் கடன்.

இதனால்தான் இஸ்லாம் வழிப்போக்கருக்கும், தர்மத்தில், ஏழை வரியில் கூட ஒரு பங்கைக் கொடுப்பதைக் கட்டாய கடமையாக்கி உள்ளது.  இன்னும் ஒரு படி மேலே சென்று,  யாசிப்போர், யாசியாதோருக்கு முஸ்லிம்களின் சொத்தில் ஒரு பங்குண்டு எனவும் கூறுகின்றது.

No comments: