Saturday, April 13, 2013

குரோதத்தையும், கடும்போக்கையும் பரப்பும் நடவடிக்கைகளுக்கு தடை கோருவேன்


Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

குரோதத்தையும், கடும்போக்கையும் பரப்பும் நடவடிக்கைகளுக்கு தடை கோருவேன்


தனது கையில் தடி ஒன்றை வைத்துக்கொள்ளும் உரிமையை யாரும் தடுத்திட முடியாதுதான், ஆனால், அதே தடி அருகில் இருப்பவன் தலையை அடிக்கடி பதம் பார்க்கின்றது எ்னறால், தடி வைத்திருக்க முடியாது என்பது மட்டுமல்ல, தடியை வைத்திருந்தவரே தண்டனைக்கு உட்பட வேண்டியவர்.

சட்டத்தின் முன் யாவரும் சமன் என்பதை வாசுதேவ கூட மறந்து விட்டார் என்ப‌ைத நினைக்கும் போது வருத்தமாகவே உள்ளது.

No comments: