Friday, April 12, 2013

சுரேஷ் பிரேமசந்திரன் கூற்று வன்மையான கண்டனத்தை உருவாக்கியுள்ளது


Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

சுரேஷ் பிரேமசந்திரன் கூற்று வன்மையான கண்டனத்தை உருவாக்கியுள்ளது


கோழி கூவி விடிவதில்லை.  இவர்கள் எல்லாம் யார் முஸ்லிம்கள் பற்றிப் பேச. அவர்களுக்கு வன்னியில் என்ன உரிமை உண்டு? குழப்ப சூழலில் உறுப்புரிமை கிடைத்துவிட்டால் எதையும் பேசிவடலாம் என்ற நினைப்பா?  உங்கள் உரிமைகளை வேண்டுமானால் பேசிக் கொள்ளுங்கள். முஸ்லிம்களின் உரிமை பற்றித் தீர்மானிக்கும் வேலைகளில் இறங்கி விடாதீர்கள்.

அப்பாவி முஸ்லிம்களை காரணமி்ன்றி விரட்டிய புலிகள் இப்போது உலகிலேயே இல்லை. இப்படித்தான் அநியாயம் செய்ய முற்படுவோர் இறைவனால் தண்டிக்கப்படுவர்.

தண்டனை வருமுன் தவறை உணர்ந்து திருந்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்த அநியாயங்களுக்குப் பரிகாரமாக நல்லதை எண்ணுங்கள். நல்லதைச் செய்யுங்கள். நீங்க்ள மன்னிக்கப் படலாம். இன்றேல் மனித சாபத்துக்கும், இறைசாபத்துக்கும் உள்ளாவீர்கள்.

No comments: