Friday, July 12, 2013

வடக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கினார் ஜனாதிபதி!

http://lankamuslim.org/2013/07/12/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5/#comment-9959

Commented by nizamhm1944 on

Lankamuslim.org
One World One Ummah

வடக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கினார் ஜனாதிபதி!

வடக்கில் சிலர் பாதிக்கப்படவில்லை. ஒட்டு மொத்த முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டனர்.  இதில் தெரிவு செய்த சிலருக்கு மட்டுமென நட்.டஈடு கொடுப்பது, மனித உரிமை மீறல.

இது அரசியலாக்கும் விடயமல்ல.  மனிதாபிமனப் பிரச்சினை. அரசின் தட்டிக் கழிக்க முடியா கடமை. ஆதலால் சரியான ஒரு நிகழ்ச்சித்தட்டத்துடன், நடைபெற்ற இழப்புகளுக்கு நட்டஈடு கொடுக்கும் பொறிமுறை ஒன்றை அரசு முன்னெடுக்க வேண்டும். இன்றேல் இறைதண்டனைக்கு உட்படவே வேண்டும். அவர்களின் கண்ணீர் எப்படி புலிகளின் அழிவுக்கு வழிவகுத்தது என்பது நினைவிற் கொள்ளப்பட வேண்டியது. 

No comments: