Wednesday, January 23, 2013

Paristamil Tamil News - முஸ்லீம்கள் மீது பெரும் தாக்குதலுக்கு முஸ்தீபு

Paristamil Tamil News - முஸ்லீம்கள் மீது பெரும் தாக்குதலுக்கு முஸ்தீபு


புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்களம் பகிரங்கமாக, வடக்கு முஸ்லிம்களை வெளியேற்றியமை அசல் முட்டாள்தனம் ( BIG BLUNDER) எனக் கூறி, புலிகளின் மகோன்னதப் பிழையை ஏற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் புலித்தலைவன் பிரபாகரன், தான், முதலும் கடைசியுமாக நடத்திய சர்‌வதேச பத்திரிகையாளர் மாநாட்டில், அது துன்பியல் நிகழ்வு எனவும், அவர்கள் மீண்டும் வரலாமெனவும் கூறி,  பாலசிங்கத்தின் கருத்தை வழிமொழிந்தார்.

தாங்கள் எதையோ புதிதாக, புலித்தலைவனுக்கும், அவரது ஆலோசகருக்கும் தெரியாமல் மறந்துவிட்ட காரணத்தைக் கூறப போகிறீர்களா?  உங்கள் பெயர் கின்னஸில் பதியப்பட வேண்டியதே!

No comments: