Monday, January 21, 2013

Paristamil Tamil News - முஸ்லீம்கள் மீது பெரும் தாக்குதலுக்கு முஸ்தீபு

Paristamil Tamil News - முஸ்லீம்கள் மீது பெரும் தாக்குதலுக்கு முஸ்தீபு


உங்களைப் போன்ற நிதான போக்குடையவர்கள் இருப்பதை நினைக்கும் பெருமையாக இருக்கிறது. உண்மையில் தரங்கெட்ட முறையில் எழுதுவோர் எல்லாப் பக்கங்களிலும் உள்ளனர். அவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில் பணனில்லை. காரணம் அவர்கள் இறைவனால் வழி கெடுக்கப்படடவர்கள்.

சொல்லப் போனால் வடக்கிலிருந்த அப்பாவி அமைதி விரும்பும் முஸ்லிம்களை எதுவித காரணமுமின்றி, அவர்களது உடைமைகளைத் தமதாக்கிக் கொண்டு புலிகள் விரட்டியடித்து, இனச்சுத்திகரிப்பொன்றை மேற்கொண்ட போது கூட,  அந்த முஸ்லிம்கள் தமிழர்களைக் குற்றம் சாட்டவில்லை. அவர்களைக் குறைகூறவும் இல்லை. மாறாக, அவர்கள் என்ன செய்வார்கள் பாவம், அவர்கள் நிலையும் அப்படித்தான் உள்ளது எனக் கூறித் தம்மை ஆசவாசப்படுத்திக் கொண்டார்கள்.

No comments: