Tuesday, December 18, 2012

Paristamil Tamil News - உலக அழிவு குறித்து வதந்தி பரப்பிய 93 பேர் சீனாவில் கைது

Paristamil Tamil News - உலக அழிவு குறித்து வதந்தி பரப்பிய 93 பேர் சீனாவில் கைது


சீனா இந்த உலக அழிவு என்ற விஷமப் பிரச்சாரத்தில, உலகுக்கு ஓர் முன்மாதி‌ரியைக் காட்டியுள்ளது.  இவ்வதந்திய‌ைப் பரப்பி மக்களது இயல்பு வாழ்வுக்குக் குந்தகம் ஏற்படுத்திய அனைவரும் தண்டனைக்குரியவர்களே! இத்தவறான செய்தியைப் பல்வேறு உத்திகளைப் பாவித்துப் பரப்பிய ஊடகங்களும் தடைக்கு உட்படுத்தப்பட வேண்டியனவே! ஆதலால்
சம்பந்தப்பட்ட அரசுகள் இக்குற்றச் செயலைத் தடுப்பதுடன், இனிமேலும் இதுபோன்ற வதந்திகள் பரவாது தடுப்பதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைக‌ளை மேற்கொண்டு, மக்களைத் தேவையற்ற பீதியிலும், சிக்கல்களிலும் இருந்து காக்கவேண்டும்.

No comments: