Wednesday, July 9, 2014

Sri Lanka News-Adaderana-Truth First - பொதுபல சேனாவை பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டமை நகைப்புக்குரியது!

Sri Lanka News-Adaderana-Truth First - பொதுபல சேனாவை பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டமை நகைப்புக்குரியது!



ஆம், சரியாகவே சொல்லியிருக்கிறார், தாம் பகிரங்கமாகச்செய்யும் அமைப்ப என்று.  அப்படியானால் இரகசியமாகச் செய்பவர்கள்தான் பயங்கரவாதிகள்அஎன்பது இவரது கணிப்போ!



எப்படியோ தாம் கொள்ளை. கொலை, தீவைப்பு, அத்துமீறல், அவமதிப்பு, சட்டத்தை மதிக்காமை, தான்தோன்றித்தனமாக தர்பார் நடத்துவது, மத விரோத நடவடிக்கை, பள்ளிவாசல், கோவில் ‌தகர்த்தல் போன்ற அனைத்தையும் செய்வதாக, செய்வதற்கு உடந்தையாக, ஊக்குவிப்பதாக ஒத்துக் கொள்கிறாரா!

No comments: