Tuesday, July 22, 2014

குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க தயார் சரணடைந்தவர்களை கொல்லச் சொன்னது கோத்தாபய:-

குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க தயார் சரணடைந்தவர்களை கொல்லச் சொன்னது கோத்தாபய:-





'சரணடைந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட வேண்டும்' என்ற உத்தரவை பாதுகாப்பு செயலாளர்
வழங்கி இருந்தது உண்மையானால்
, நிரூபணமானால், தண்டிக்கப்பட வேண்டியவர் அவரே தவிர, இந்த நாடும் அப்பாவி இராணுவத்தினரும்,
எதுவும் புரியாத மக்களும்
அல்லர் என்று கூறிய அந்த தேசப்பற்றுள்ள இராணுவ அதிகாரி தேசிய  விருது வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட வேண்டிய  மண்ணின் மைந்தன் எனலாம்!



No comments: