Wednesday, January 8, 2014

Ceylon Muslim Today

Commented by nizamhm1944 on facebook      
Ceylon Muslim Today  :

பன்மையில் கூறப்பட்டமை பல உண்மைகளை உள்ளடக்கி இருக்கலாம்!

ஆனால், நாட்டின் ஜனாதிபதிக்கு இந்நாட்டில் நடப்பவை, தனது அமைச்சர் ஹக்கீம் கூறித் தெரிவதாயிருப்பது, அவரது படைகள் தூங்கிக் கொண்டிருப்பதையா! இருட்டடிப்புச் செய்வதையா! பொறுப்பற்றவர்களாக இருப்பதனையா!  முஸ்லிம்களின் பள்ளிதானே என்ற அலட்சியப் போக்கை வெளிப்படுத்துவதையா! அல்லது வழமையான விடயம்தானே சொலலித்தான் என்ன நடக்கப் போகின்றது என்ற எண்ணமா!

எதுவாயினும் இது சொல்லித்தான தெரியும் என்று கூறிக்கொண்டிருக்கும் தருணமல்ல.  இரண்டு வருடங்களாகியும் இந்நிலை தொடர்வதை, “ பள்ளிவாசல்களை நாம் பாதுகாப்போம் என்ற சத்தியம் எந்த அளவிற்கு ஈடு செய்யப் போகின்றது என்பதுதான் இன்றைய இந்நாட்டு மக்களின் மனதில் எழுந்துள்ள வினா!
பன்மையில் கூறப்பட்டமை பல உண்மைகளை உள்ளடக்கி இருக்கலாம்!

ஆனால், நாட்டின் ஜனாதிபதிக்கு இந்நாட்டில் நடப்பவை, தனது அமைச்சர் ஹக்கீம் கூறித் தெரிவதாயிருப்பது, அவரது படைகள் தூங்கிக் கொண்டிருப்பதையா! இருட்டடிப்புச் செய்வதையா! பொறுப்பற்றவர்களாக இருப்பதனையா!  முஸ்லிம்களின் பள்ளிதானே என்ற அலட்சியப் போக்கை வெளிப்படுத்துவதையா! அல்லது வழமையான விடயம்தானே சொலலித்தான் என்ன நடக்கப் போகின்றது என்ற எண்ணமா!

எதுவாயினும் இது சொல்லித்தான தெரியும் என்று கூறிக்கொண்டிருக்கும் தருணமல்ல.  இரண்டு வருடங்களாகியும் இந்நிலை தொடர்வதை, “ பள்ளிவாசல்களை நாம் பாதுகாப்போம் என்ற சத்தியம் எந்த அளவிற்கு ஈடு செய்யப் போகின்றது என்பதுதான் இன்றைய இந்நாட்டு மக்களின் மனதில் எழுந்துள்ள வினா!

பன்மையில் கூறப்பட்டமை பல உண்மைகளை உள்ளடக்கி இருக்கலாம்!

ஆனால், நாட்டின் ஜனாதிபதிக்கு இந்நாட்டில் நடப்பவை, தனது அமைச்சர் ஹக்கீம் கூறித் தெரிவதாயிருப்பது, அவரது படைகள் தூங்கிக் கொண்டிருப்பதையா! இருட்டடிப்புச் செய்வதையா! பொறுப்பற்றவர்களாக இருப்பதனையா!  முஸ்லிம்களின் பள்ளிதானே என்ற அலட்சியப் போக்கை வெளிப்படுத்துவதையா! அல்லது வழமையான விடயம்தானே சொலலித்தான் என்ன நடக்கப் போகின்றது என்ற எண்ணமா!

எதுவாயினும் இது சொல்லித்தான தெரியும் என்று கூறிக்கொண்டிருக்கும் தருணமல்ல.  இரண்டு வருடங்களாகியும் இந்நிலை தொடர்வதை, “ பள்ளிவாசல்களை நாம் பாதுகாப்போம் என்ற சத்தியம் எந்த அளவிற்கு ஈடு செய்யப் போகின்றது என்பதுதான் இன்றைய இந்நாட்டு மக்களின் மனதில் எழுந்துள்ள வினா! 

No comments: