Tuesday, October 29, 2013

‘தம்புள்ள அம்மன் கோயில் முற்றாக நிர்மூலம்’

Commented by nizamhm1944 on : http://tinyurl.com/l5lmtfj

Lankamuslim.org


‘தம்புள்ள அம்மன் கோயில் முற்றாக நிர்மூலம்’



புனித பூமி என்ற வார்த்தை விவஸ்தை அற்றுப் போய்விட்டது.  எவரும் ஒரு இடத்தைப் புனித பூமி என்று கூறுவதன் மூலம் அது புனித பூமி ஆகிவிடப் போவதி்ல்லை!

கோயிலை இடித்து ஒரு புனித பூமியா! கோமாளித்தனமாக இருக்கிறது! புனித ‌பூமியில் கோவில்  இருக்கக் கூடாதா! இந்துக்கோவிலுக்குப் போய் கும்பிடாத பௌத்தர்கள் எத்தனை பேர் இந்நாட்டில் உள்ளனர் என விரல் விட்டு எண்ணிவிடலாம்.  இது அராஜகம் தவிர்த்து இல்லை.  

புனித பூமியில்தான் புத்த பெருமான் இருக்க வேண்டும் என்றால்,  புனிதமற்ற தெருக்களிலும், திண்ணைகளிலும், முற்றங்களிலும் புத்த பெருமான் சிலைகள் எப்படி வைக்கப்படுகின்றன !

No comments: