Wednesday, February 11, 2015

COLOMBO MAIL.TODAY: முஸ்லிம் தனவந்தரை கொலை வெறியோடு திட்டி விரட்டிய ம...

COLOMBO MAIL.TODAY: முஸ்லிம் தனவந்தரை கொலை வெறியோடு திட்டி விரட்டிய ம...: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவோடு மிகவும் நெருக்கமாக இருந்த ஒரு முஸ்லிம் தனவந்தருக்கு நடந்த உண்மையான  கதையிது. கொழும்பிலுள்ள பிரபல ரெஸ...



முஸ்லிம்களை அழிப்பதற்கென்றே அவதாரம் எடுத்து வந்தவர் போன்றே சென்ற ஆட்சியின் போது செயல்பட்டார் என்பதை யாரும் மறந்துவிடலாகாது.  அவரது சூழ்ச்சிக்கு எதிராக அல்லாஹ் சூழ்ச்சி செய்ததன் விளைவே, அவரது வாயாலேயே தனது அழிவுக்கு நாள் குறிக்க வைத்தது.  அனைப் பயன்படுத்தியது அரசியலில் எதிரணியான ஜவிபெ வும் ஐதேகவும், அதிருப்தியாளர்களான ஹெம்ல உரிமய வும்,  நலன்விரும்பிகளான மக்கள் தலைவர்களும். அவர்களோடு கைகோர்த்தனர், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களும், அநீதிக்கு உள்ளான தமிழர்களும். ஆதலால், மஹிந்தரிடம் இதை விட எதிர்பார்ப்பதற்க இல்லை. அவர் ஆட்சியில் அமர்ந்திருந்தால் என்ன நடக்கும் என்பதை யூகிக்கவும் முடியாது!

No comments: