Sunday, February 15, 2015

COLOMBO MAIL.TODAY: மஹிந்தவின் குடும்பத்தைப் பாதுகாக்க 200 பாதுகாப்பு ...

COLOMBO MAIL.TODAY: மஹிந்தவின் குடும்பத்தைப் பாதுகாக்க 200 பாதுகாப்பு ...: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது மனைவிக்கு அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்காக 50 பேர் கொண்ட பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பை வழங்குமாற...



திருடர்களைப் பிடிப்பதற்காக படையணிகள் அமர்த்தப்பட்ட காலம் மாறி, திருடர்களுக்குப் பாதுகாப்பு வழங்கம் பாரம்பரியம் தோன்றியுள்ளதா என்ற சிந்தனை உருவாவதில் தவறில்லையே.



முன்னாள் ஜனாதிபதிக்கு நடைமுறைச் சட்டத்திற்கமைய பாதுகாப்பு கொடுக்க வேண்டியதுதான்.  ஆனால், முன்னாள் செயலாளர்களுக்கும் அப்படிக் கொடுப்பதற்கு இந்நாட்டு நடைமுறைச் சட்டம் இடமளிக்கின்றதா!



அடுத்து, முன்னாள் ஜனாதிபதிக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பை, அவர் வேறு யாருக்கும் கொடுக்க முடியுமா போன்ற வினாக்களும் எழவே செய்கின்றன!

No comments: