Wednesday, January 14, 2015

Jaffna Muslim: 'முஹம்மது நபியை கார்ட்டூனாக வெளியிட்ட பத்திரிகை' -...

Jaffna Muslim: 'முஹம்மது நபியை கார்ட்டூனாக வெளியிட்ட பத்திரிகை' -...: -அல்அரபியா, மிரர்- சார்லி ஹெப்டோ பத்திரிக்கை தாக்குதலை விசாரித்து வந்த அதிகாரி ஹெல்ரிக் ஃப்ரைடோ தற்கொலை செய்து கொண்டதாக தற்போது செய்...



குற்றச் செயலைக் கருத்தில் கொள்ளாது, அதற்குரியவர்களை, பின்னணியில் இயங்குபவர்களை, அவர்களின் நோக்கங்களைக் கண்டறியாது,  இஸலாம் மதச் சாயத்தைப் பூசி நடத்தப்படும் விசாரணைகளில் மூலம் உண்மையைக் கண்டறிய முடியாது!



இம்மனோ நிலை மாறாத வரை குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு, மறைந்து கொள்ளும் பதாகையாகவும், சந்தேகம் ஏற்படாமல், தேடலில்லாமல் செய்யப்படுவதற்கான உந்து கோலாகவும, ஊக்குவிப்பாகவும் அமையும்! முடிவு பயங்கரமாகவே இருக்கும்!

Thursday, January 8, 2015

COLOMBO MAIL.TODAY: நாட்டிலிருந்து வெளியேறிய P.B. ஜயசுந்தர

COLOMBO MAIL.TODAY: நாட்டிலிருந்து வெளியேறிய P.B. ஜயசுந்தர: நிதி திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி P.B ஜயசுந்தர இன்று (08) அதிகாலை 1.30 மணிக்கு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார. இவரது பயணம் தொடர்ப...



When will Finance Minister (Prsident), and Defence Secrretary leave this country!

Saturday, January 3, 2015

KalpitiyaVoice | The Truth: மக்களின் காணிகளை கொள்ளையடித்த ரிசாத்! அம்பலப்படுத்...

KalpitiyaVoice | The Truth: மக்களின் காணிகளை கொள்ளையடித்த ரிசாத்! அம்பலப்படுத்...: வருகின்ற ஜனாதிபதி தேர்தல் நடைபெற இன்னும் சொற்ப நாட்கள் உள்ள நிலையில் கட்சித் தாவல்களும் காட்டிக் கொடுப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நி...



தனது அமைச்சர் மக்களின் காணிகளைக் கொள்ளையடித்தார் எனக் கூறுவது வேறு யாருமில்லை.இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்,



ஒருவர் கொள்ளையடித்ததைத் தெரிந்து கொண்டும் அவருக்கு எதிரான எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது மிகப் பெரும் குற்றம்.  சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட  ஒரு ஜனாதிபதி, தனது கடமையைச் செய்யாமல் மக்களிடம் கதையளக்கிறார்!  குற்றச் செயல்களைத் தெரிந்தும்  தடுத்து நிறுத்தாமல், சட்ட நடவடிக்கை   எடுக்காமல் இருந்தது இந்நாட்டுச் சட்டப்படி குற்றமே!


Tuesday, September 30, 2014

PROMODINI : The Affairs of Lonely House Wife [+HD +Eng +Hindi Subtitles]





There is message in the short film.  That is, its dangerous to meet a man when alone privately and at any circumstances avoid unnecessary conversation and bodily association. Women! Lower your Gaze and guard your modesty! 

முஸ்லீம் கவுன்சிலுக்கு எதிராக நடவடிக்கை; ரணில், அனுரகுமாரவுக்கு 1வாரகால அவகாசம்- மாநாட்டில் BBS மிரட்டல் » Sri Lanka Muslim

முஸ்லீம் கவுன்சிலுக்கு எதிராக நடவடிக்கை; ரணில், அனுரகுமாரவுக்கு 1வாரகால அவகாசம்- மாநாட்டில் BBS மிரட்டல் » Sri Lanka Muslim



Now then, for that call. And stand steadfast as thou art commanded. Nor follow thou their vain desires; but say:  ” I believe in whatever Book Allah has sent down; And I am commanded to judge justly between you.  Allah is our Lord and your Lord! For us our deeds, and for you for your deeds. There is no contention between us and you. Allah will bring together, and to Him is final goal”  - Al Quran 42:15